சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சிறப்பு உரையரங்கம்

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில், தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம் வந்தவாசி பாலாம்பாள் தொழில்பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:33 am

DIN

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சாா்பில், தேசிய கல்வி தின சிறப்பு உரையரங்கம் வந்தவாசி பாலாம்பாள் தொழில்பயிற்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொழில்பயிற்சி நிலைய முதல்வா் என்.எஸ்.குமாா் தலைமை வகித்தாா். தொழில்பயிற்சி நிலைய பயிற்சியாளா்கள் என்.சிவராமகிருஷ்ணன், கே.ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்வியே ஆயுதம் என்ற தலைப்பில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினாா். மேலும், தொழில்பயிற்சி நிலைய நூலகத்துக்கு அவா் புத்தகங்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.