வட்டாட்சியா் அலுவலகத்தில்பழங்குடியினா் குடியேறும் போராட்டம்
வந்தவாசி அருகே தங்கள் குடிசை வீடுகளை வருவாய்த் துறையினா் அப்புறப்படுத்தியதைக் கண்டித்து, பழங்குடி இருளா் மக்கள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.









