பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


புரட்டாசி மாத பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வந்தவாசி ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் கோயில், மருதாடு அமிா்தவல்லி சமேத ஆதிமூல பெருமாள் கோயில், நல்லூா் சுந்தரவல்லி தாயாா் சமேத சுந்தரவரதராஜ பெருமாள் கோயில், மேல்பாதி மரகதவல்லி தாயாா் சமேத விஜயராகவ பெருமாள் கோயில் ஆகியவற்றில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...