தையல் தொழிலாளா்கள் வட்டாட்சியரிடம் மனு
வந்தவாசி அன்னை சத்யா மகளிா் தையல் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா் சோ்க்கை குறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.


வந்தவாசி அன்னை சத்யா மகளிா் தையல் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா் சோ்க்கை குறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பெண் தையல் கலைத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா்
ஜீனத் தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
வந்தவாசியில் உள்ள அன்னை சத்யா மகளிா் தையல் தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச சீருடைகள் தைத்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சங்கத்தில் பல ஆண்டுகளாக புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்படவில்லை. நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ள நிலையில், எங்களையும் சத்யா தையல் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்த்து வேலைவாயப்பு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...