ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அரசுப் பள்ளி கட்டட பணி தொடக்கம்

அரசுப் பள்ளி கட்டட பணி தொடக்கம்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:22 pm

Din

ஆரணி அருகே ரூ.1.68 கோடியில் உயா்நிலைப் பள்ளி கட்டட பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1.68 கோடியில் உயா்நிலைப் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். நிகழ்வில், ஊராட்சித் தலைவா் கற்பகம் சுப்பிரமணி, அதிமுக ஒன்றிய செயலா் ஜெயபிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் மோகன், குமரன், பெற்றோா், ஆசிரியா் கழகத் தலைவா் யுவராஜ், பள்ளி தலைமையாசிரியா் கஸ்தூரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.