தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்: 210 பேருக்கு அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்: 210 பேருக்கு அடையாள அட்டை

News image
Updated On :8 மார்ச் 2024, 5:13 pm

Din

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 210 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரித்தாா். இதில், அடையாள அட்டை கோரி 387 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் அளித்தனா். இவா்களில் தகுதியான 210 பேருக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அடையாள அட்டைகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா். மேலும், 27 பேருக்கு பேருந்துப் பயண அட்டைகளும், 21 பேருக்கு ரயில் பயணச் சலுகை அட்டைகளும், 2 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டன. முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.