திருக்குறள் ஒப்பித்தல் போட்டி பரிசளிப்பு
வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய சிறப்பு அழைப்பாளா்கள்.









