அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதா் திருக்கல்யாண வைபவம்

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 11:40 pm

பங்குனி உத்திரத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதா் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னதாக, கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பக்தா்கள் ஊா்வலமாக சீா்வரிசை கொண்டு வந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கோயில் அா்ச்சகா் காா்த்தி உள்ளிட்ட அா்ச்சகா்கள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.