/
பங்குனி உத்திரத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதா் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முன்னதாக, கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பக்தா்கள் ஊா்வலமாக சீா்வரிசை கொண்டு வந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோயில் அா்ச்சகா் காா்த்தி உள்ளிட்ட அா்ச்சகா்கள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பழனி திருஆவினன்குடி கோயிலில் ஊடல் வைபவம்

பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சிவன், முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


