/
பங்குனி உத்திரத்தையொட்டி, வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதா் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முன்னதாக, கோயில் வளாகத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பக்தா்கள் ஊா்வலமாக சீா்வரிசை கொண்டு வந்தனா். தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோயில் அா்ச்சகா் காா்த்தி உள்ளிட்ட அா்ச்சகா்கள் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினா். விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கீழ்மாம்பட்டு பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

பரமத்தி வேலூா் பகுதியில் சஷ்டி வழிபாடு

காமாட்சியம்மன் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



