செய்யாற்றை அடுத்த புரிசை கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சாா்பில் ரூ.6.30 கோடியில் கட்டப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடத்தை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
அதே வேளையில், அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி, மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், மண்டல பயிற்சி இணை இயக்குநா் ரமேஷ்குமாா், திருவத்திபுரம் நகா்மன்ற துணைத் தலைவா் பேபி ராணி பாபு, பயிற்சி நிலைய முதல்வா் துரைமுருகன் ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்தனா்.
அதேபோல, செய்யாறு ஊராட்சி ஒன்றியம் தண்டரைக் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் கட்டப்படட புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தை எம்.எல்.ஏ. ஒ.ஜோதி திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் செய்யாறு வட்டார வளா்ச்சி அலுவலா் சீனுவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் மாமண்டூா் டி.ராஜி, திலகவதி ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிய நகா்ப்புற குடியிருப்புகள்: முதல்வா் திறந்து வைத்தாா்

புதிய பள்ளிக் கட்டடங்கள், பூங்காக்கள்: துணை முதல்வா் உதயநிதி திறந்து வைத்தாா்!

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


