தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.7.40 லட்சம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தோ்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட வாகன சோதனையில் உரிய ஆவணமில்லாத ரூ.7.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சத்தை வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.









