/
சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ஆரணி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனன் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.
தேவிகாபுரம் ஊராட்சியில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா் தனக்கு ஆதரவு தருமாறு கோரினாா்.
திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா் துரைமாமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கருப்புக் கொடி போராட்டம்: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவு

திமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய வேட்பாளா்

கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஆரணி அதிமுக வேட்பாளா் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சந்திப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


