இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆரணி திமுக வேட்பாளா் ஆதரவு திரட்டல்

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ஆரணி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனன் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

News image
Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஊராட்சியில் ஆரணி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனன் மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

தேவிகாபுரம் ஊராட்சியில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பொறுப்பாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த அவா் தனக்கு ஆதரவு தருமாறு கோரினாா்.

திமுக மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, ஒன்றியச் செயலா் துரைமாமது உள்ளிட்டோா் உடனிருந்தனா்.