கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்

நடப்பு ஆண்டில் காலியாகவுள்ள 1.5 லட்சம் பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:24 pm

தினமணி

 நடப்பு ஆண்டில் காலியாகவுள்ள 1.5 லட்சம் பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சத்துவாச்சாரியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 10-வது மாவட்ட பிரதிநிதித்துவப் பேரவை மாநாட்டில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் முத்து. சிலுப்பன் தலைமை வகித்தார்.

மாநிலப் பொதுச் செயலர் இரா. பாலசுப்பிரமணியன்,  மாநிலச் செயலர் கே.எம். தியாகராஜன், மாவட்டச் செயலர் செ. வெங்கிடாசலம், மாவட்டப் பொருளாளர் கோ. மோகனமூர்த்தி, மாவட்ட இணைச் செயலர்கள் க. சரவணராஜ், பா. ராஜாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.