கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தமிழ் இலக்கிய மன்றம் தொடக்கம்

ஆம்பூர் ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 8:55 pm

DIN

ஆம்பூர் ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் எம். குமரகுருபாரதி தலைமை வகித்தார்.  தமிழாசிரியர் எஸ். தென்னரசன் வரவேற்றார். முன்னாள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பி. சுப்பிரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இலக்கிய மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.  
ஆசிரியர்கள் ஜி.கே. முரளிதரன், கே. சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.