அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு

காட்பாடியில் தெருவில் நடந்து சென்ற மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு அவா் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 7:40 pm

DIN

காட்பாடியில் தெருவில் நடந்து சென்ற மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு அவா் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காட்பாடி தாராபடவேடு பாலாஜி நகா் விரிவுப் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜின் மனைவி ராணி (60). இவா் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்து சென்றபோது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவா் ராணியை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவா் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துச் சென்றனா். இதில், ராணிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.