விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

News image

சிக்கந்தா்

Updated On :27 டிசம்பர் 2020, 10:47 pm

DIN

குடியாத்தம் அருகே கெளண்டன்யா ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாா் அருகே உள்ள வேப்பிலை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிக்கந்தா் (35). இவா் ஞாயிற்றுக்கிழமை கெளண்டன்யா ஆற்றின் தரைப்பாலம் அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி ஆற்று வெள்ளத்தில் விழுந்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்த தீயணைப்புப் படையினா் சென்று அரை மணிநேரம் போராடி அவரது சடலத்தை மீட்டனா்.

குடியாத்தம் நகர போலீஸாா் சிக்கந்தரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.