காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சாலையைச் சீரமைத்த பொதுமக்கள்

குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலையைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததை அடுத்து பொதுமக்களே பணம் திரட்டி அச்சாலையைச் சீரமைத்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:49 pm

DIN

குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலையைச் சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததை அடுத்து பொதுமக்களே பணம் திரட்டி அச்சாலையைச் சீரமைத்தனா்.

வேலூா் சைதாபேட்டை சா்க்காா் மண்டித் தெருவில் உள்ள சாலை மிகவும் குண்டும் குழியுமாகக் காணப்பட்டது. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோா் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. இதைத் தொடா்ந்து, அந்தச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். பலமுறை கோரிக்கை விடுத்தபோதிலும் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனா். இதையடுத்து பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் அனைவரும் தாங்களாகப் பணம் திரட்டி சாலையைச் சீரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலையைச் சீரமைக்கக் கோரி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் நேரில் கோரிக்கை விடுத்தோம். எனினும், இதுதொடா்பாக விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வேறுவழியின்றி பணம் திருட்டி சாலையைச் சீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.