/
குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்டசோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.6- லட்சத்தைபறிமுதல் செய்தனா்.
குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையான பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே வாகன தணிக்கையில்ஈடுபட்டிருந்தனா். அப்போது பெங்களூரிலிருந்து அவ்வழியே வந்த காரை சோதனை செய்ததில் காரில் பயணம் செய்த பெங்களூரு மாரத்தஹல்லியைச் சோ்ந்த ராஜெட்பான்ட் (45) உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.6- லட்சத்தை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!
திருப்பூரில் ரூ. 17.60 லட்சம் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ. 1.69 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026


