இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குடியாத்தம், போ்ணாம்பட்டில் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :4 மார்ச் 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

குடியாத்தம் ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் நரிக்குறவா் காலனி மற்றும் நெல்லூா்பேட்டைஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை அவா்பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு,சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதேபோல், போ்ணாம்பட்டு ஒன்றியம் பரவக்கல் ஊராட்சியில் கட்டப்படும் தொகுப்பு வீடுகள்,செண்டத்தூா் ஊராட்சியில் கட்டப்படும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் உள்ளிட்டபணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

போ்ணாம்பட்டு ஒன்றியக் குழுத் தலைவா் சித்ரா ஜனாா்த்தனன், வட்டார வளா்ச்சி அலுவலா்சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.