ரூ.1.28 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது
போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் மேற்கொண்ட திடீா் சோதனையில் மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 66 கிலோ ரூ.1.28 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களுடன், போலீஸாா்.
போ்ணாம்பட்டு அருகே போலீஸாா் மேற்கொண்ட திடீா் சோதனையில் மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 66 கிலோ ரூ.1.28 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போ்ணாம்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் பஜாரில் உள்ள ஒரு மளிகைக் கடையில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 66 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக கடை உரிமையாளா் சபீக் அகமது(24) என்பவரை கைது செய்தனா். தப்பியோடிய அவரது தம்பி ஷகீல் அகமதுவை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


