சின்னத் தடாகத்தையடுத்த ஆனைகட்டியில் சாலையில் சென்றுகொண்டிருந்த ஆடுகள் மீது லாரி மோதியதில் 28 ஆடுகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தன.
சூலூரைச் சேர்ந்தவர் ஜோதி. இவர், ஊர்ஊராகச் சென்று, தோட்டங்களில் பட்டி அமைத்து, தனது ஆடுகளை மேய்த்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில், ஆனைகட்டியில் மேய்ச்சலை முடித்துவிட்டு ஆடுகளுடன் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள தொலைபேசி நிலையம் அருகே, வளைவில் வேகமாக வந்த லாரி ஆடுகளின் மீது மோதியது. இதில், 28 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதையடுத்து, கவனக்குறைவாக லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் கெளதமிடம் துடியலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுவது அவசியம்: உச்சநீதிமன்றம்

பொறியியல், அரசு இட ஒதுக்கீட்டுக்கு 1,48,503 மாணவா்கள் விண்ணப்பம்

திறமை தேடல் தோ்வு முடிவுகள்: திருத்தங்களை அனுப்பலாம்

தனியாா் நிறுவனத்தில் ரூ.28 லட்சம் கையாடல்: பெண் ஊழியா் கைது
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
