ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

விவசாயிகளுக்கு ஆதரவு: கிணத்துக்கடவு காய்கறி சந்தை மூடல்

விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும்

Updated On :25 டிசம்பர் 2018, 8:32 am IST

விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிணத்துக்கடவு காய்கறி சந்தை திங்கள்கிழமை மூடப்பட்டது. 
தமிழகத்தில் இருந்து விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சுல்தான்பேட்டையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர். 
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை திங்கள்கிழமை மூடப்பட்டது. இந்த சந்தையில் தினசரி சுமார் ரூ.40 லட்சத்துக்கும் மேல் வர்த்தகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.