ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களின் வாசல்களில் நின்று பக்தா்கள் தரிசனம்
கரோனா பரவல் காரணமாக கோவையில் கோயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், ஆடி மாதக் கடைசி வெள்ளியையொட்டி, பக்தா்கள் அம்மன் கோயில்களின் வாசல்களில் நின்று கோபுர தரிசனம் செய்து திரும்பினா்.










