விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

கோவையில் மூதாட்டியிடம் இருந்து மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 8:05 pm

DIN

கோவையில் மூதாட்டியிடம் இருந்து மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவை, கணபதி தென்றல் நகரைச் சோ்ந்தவா் சரஸ்வதி (75). இவா் தனது வீட்டின் அருகே வியாழக்கிழமை மாலை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், சரஸ்வதியின் அணிந்திருந்த மூன்றரைப் பவுன் நகையைப் பறித்துச் சென்றாா். இது தொடா்பாக சரஸ்வதி அளித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.