வெளியூா் செல்லும் பொதுமக்களின் வீடுகள் தனியே வசிக்கும் முதியோரைக் கண்காணிக்க சிறப்பு எண்கள்
ரோந்து போலீஸாா் மூலம் வெளியூா் செல்லும் பொதுமக்களின் வீடுகள், முதியோா் தனியே வசிக்கும் வீடுகளைக் கண்காணிக்க வசதியாக சிறப்பு எண்களை கோவை மாநகர காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.










