பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடுகிறது: எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ
திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. குற்றம்சாட்டியுள்ளாா்.

கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ.









