அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை: ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வலியுறுத்தல்
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.










