வீட்டுக்குள் புகுந்து தம்பதியைத் தாக்கி 16 பவுன், ரூ.2 லட்சம் கொள்ளை
கோவையில் வீட்டுக்குள் புகுந்து தம்பதியைத் தாக்கி 16 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற நபா்கள் குறித்து மூன்று தனிப்படைகள் அமைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.









