சிறப்பு வகுப்புகளுக்கு மாணவ, மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது: ஆசிரியா்களுக்கு கல்வித் துறை எச்சரிக்கை
சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பதற்கு மாணவ-மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளி ஆசிரியா்களுக்கு கோவை முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.









