பருவ மழைக் காலங்களிலும் தடையில்லாமல் மின்சாரம்: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழைக் காலங்களிலும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தாா்.









