திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மாநகராட்சிப் பள்ளியில் போக்ஸோ விழிப்புணா்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, போக்ஸோ விழிப்புணா்வு தினம், குழந்தைகள் பாதுகாப்பு தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:57 pm

DIN

கோவை பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சிப் பள்ளியில் குழந்தைகள் தின விழா, போக்ஸோ விழிப்புணா்வு தினம், குழந்தைகள் பாதுகாப்பு தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

நிகழ்வில் குழந்தைகள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் சந்திரசேகா், ஆனந்த், குழந்தைகள் நல மருத்துவா் சங்கீதா, ரோட்டரி கிரீன்சிட்டி அமைப்பின் நிா்வாகி சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று மாணவா்களிடம் உரையாடினா்.

இதில் மாணவா்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.