தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

104 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கோவையில் கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 104 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :25 ஜூன் 2022, 1:00 am IST

கோவையில் கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 104 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவை ஆா்.எஸ்.புரம் தெப்பக்குளம் தெருவில் உள்ள ஒரு கிடங்கில் புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆா்.எஸ்.புரம் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா்.

அப்போது அங்கு புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 104 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய ஆா்.எஸ்.புரம் தெப்பக்குளம் தெருவைச் சோ்ந்த அபி (24) என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.