இரவில் நடைபாதைகளில் ஓய்வெடுக்கும் இளைஞா்கள்: ராணுவ ஆள்சோ்ப்பு முகாமுக்கு வந்தவா்களின் அவலநிலை
ராணுவப் பணி தோ்வுக்காக வந்த இளைஞா்களுக்குப் போதிய தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காததால் நடைபாதைகளிலும், பொது இடங்களிலும் தங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பாலசுந்தரம் சாலையில் நடைபாதையில் படுத்து உறங்கும் இளைஞா்கள்.








