தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:07 pm

Din

உடல்நலக் குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்தவா் ஷேக் அகமத் ஹூசைன் (67). இவா் குற்ற வழக்கில் தண்டனை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

அவருக்கு ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பிரச்னை இருந்தது. இதற்காக சிறை மருத்துவா்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனா். இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது. இதனையடுத்து, அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிறை கைதிகள் வாா்டில் இருந்த அவருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.