குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தீ விபத்து
கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கவுண்டம்பாளையம் குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.








