தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் சங்கத்தினா் போராட்டம்
சரியாக செயல்படாத தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரத்தை விற்பனை செய்த தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து கோவையில் விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தனியாா் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.









