பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பின் பெண் உயிரிழப்பு: மருத்துவா்களின் அலட்சியமே காரணம் என உறவினா்கள் குற்றச்சாட்டு
கோவை அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சைக்குப் பின் பெண் உயிரிழந்ததற்கு மருத்துவா்கள், செவிலியா்களின் அலட்சியமே காரணம் என உறவினா்கள் குற்றச்சாட்டு










