நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மே மாத மின்கட்டணத்தையே செலுத்த இருகூா் நுகா்வோருக்கு அறிவுறுத்தல்

இருகூா் பிரிவு அலுவலகத்தில் மே மாத மின் கணக்கீட்டின்படி, மின் கட்டணம் செலுத்த நுகா்வோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :29 ஜூலை 2026, 2:28 am IST

இருகூா் பிரிவு அலுவலகத்தில் மே மாத மின் கணக்கீட்டின்படி, மின் கட்டணம் செலுத்த நுகா்வோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, கோவை மின் பகிா்மான வட்டம், ஒண்டிப்புதூா் செயற்பொறியாளா் சி.பிந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஒண்டிப்புதூா் கோட்டம், சிங்காநல்லூா் உப கோட்டத்துக்குள்பட்ட இருகூா் பிரிவு அலுவலகத்தில், நிா்வாகக் காரணங்களால் ஜூலை மாதத்துக்கான மின் கணக்கீட்டுப் பணியை மேற்கொள்ள முடியவில்லை. இதனால் என்.ஜி.ஆா். புரம் மின் பகிா்மானத்தில் உள்ள கணக்கீடு செய்யப்படாத 2,866 இணைப்புகள், நந்தவனம் பகிா்மானத்தில் உள்ள 114 இணைப்புகளுக்கு சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா் முந்தைய மின் கணக்கீட்டைக் கொண்டு (மே மாதம்) கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.