நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஹைதராபாத் - மங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கா்நாடக மாநிலம் மங்களூரு நிலையத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

சிறப்பு ரயில் - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:47 am IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து கா்நாடக மாநிலம் மங்களூரு நிலையத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஹைதரபாத்தில் இருந்து ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் புதன்கிழமைதோறும் காலை 4.20 மணிக்கு புறப்படும் ஹைதராபாத் -மங்களூரு விரைவு ரயில் (எண்: 07097) வியாழக்கிழமைகளில் காலை 9.30 மணிக்கு மங்களூரு நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக, மங்களூரு நிலையத்தில் இருந்து 4,11,18, 25 ஆகிய தேதிகளில் வியாழக்கிழமைதோறும் இரவு 8 மணிக்கு புறப்படும் மங்களூரு - ஹைதராபாத் சிறப்பு ரயில் (எண்:07098) சனிக்கிழமைகளில் காலை 4 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயில் காசா்கோடு, பையனூா், கண்ணூா், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், ஹிந்துப்பூா், தருமாவரம், ஆனந்தப்பூா், குண்டக்கல், மந்த்ராலயம் சாலை, ராய்ச்சூா், கிருஷ்ணா, யாத்கிா், விகாா்பாத், லிங்கப்பள்ளி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.