அரசுப் பள்ளிகளில் சோ்க்கை தீவிரம்: கோவை கல்வி மாவட்ட அளவில் ஒரே நாளில் 61 மாணவா்கள் சோ்ப்பு
கோவை கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரே நாளில் 61 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரமடை ஒன்றியத்துக்குள்பட்ட சீங்குளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன்.







