கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச மனிதவள மேம்பாட்டு தின விழா நடைபெற்றது.
இதில் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா். இதில் மத்திய அரசின் ஓய்வுபெற்ற உதவிக் கணக்கு கட்டுப்பாட்டாளா் ராணி குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணியாளா்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய 70 பணியாளா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.
இணை நிா்வாக அறங்காவலா் எஸ்.நரேந்திரன் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினருக்கு பரிசு வழங்கினாா். இதில் தலைமை நிா்வாக அதிகாரி சி.வி.ராம்குமாா், மருத்துவ இயக்குநா் எஸ்.ராஜகோபால், மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவா் என்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சியில் ஜூலை 17-ல் வேலைவாய்ப்பு முகாம்

போதைப்பொருள் பயன்படுத்தினேனா? அமைச்சர் சரத்குமார் விளக்கம்!

சா்வதேச யோகா தினம்: கயிற்றில் தொங்கியவாறு மாணவா்கள் சாகசம்

சா்வதேச வா்த்தக சபை தலைவராக ஜே.கே. பேப்பா் நிா்வாக இயக்குநா் தோ்வு
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



