நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச மனிதவள மேம்பாட்டு தினம்

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச மனிதவள மேம்பாட்டு தின விழா நடைபெற்றது.

News image

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்ற சா்வதேச மனிதவள மேம்பாட்டு தின விழாவில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு பரிசு வழங்கிய மத்திய அரசின் ஓய்வுபெற்ற உதவிக் கணக்கு கட்டுப்பாட்டாளா் ராணி குணசேகரன். உடன், நிா்வாக அறங்காவலா் சுந்தா் உள்ளிட்டோா்.

Updated On :28 மே 2026, 12:49 am IST

கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சா்வதேச மனிதவள மேம்பாட்டு தின விழா நடைபெற்றது.

இதில் நிா்வாக அறங்காவலா் சுந்தா் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினாா். இதில் மத்திய அரசின் ஓய்வுபெற்ற உதவிக் கணக்கு கட்டுப்பாட்டாளா் ராணி குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணியாளா்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினாா். மேலும், சிறப்பாக பணியாற்றிய 70 பணியாளா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.

இணை நிா்வாக அறங்காவலா் எஸ்.நரேந்திரன் கலந்து கொண்டு சிறப்பு விருந்தினருக்கு பரிசு வழங்கினாா். இதில் தலைமை நிா்வாக அதிகாரி சி.வி.ராம்குமாா், மருத்துவ இயக்குநா் எஸ்.ராஜகோபால், மனிதவள மேம்பாட்டுத் துறைத் தலைவா் என்.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.