கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வால்பாறைக்கு இருவாச்சி பறவைகளைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள்

வால்பாறையில் உள்ள இருவாச்சி பறவைகளைக் காணவும், அவற்றை புகைப்படம் எடுக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

வால்பாறை, மானாம்பள்ளி எஸ்டேட் பகுதியில் காணப்படும் இருவாச்சி பறவை.

Published On :

வால்பாறையில் உள்ள இருவாச்சி பறவைகளைக் காணவும், அவற்றை புகைப்படம் எடுக்கவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

கோவை மாவட்டம், வால்பாறை அருகேயுள்ள பழைய வால்பாறை, வறட்டுப்பாறை, அணலி எஸ்டேட், மானாம்பள்ளி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இருவாச்சி பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மரத்தில் துளைகள் போட்டு அதில் குஞ்சுகளுடன் வசிக்கும் இந்தப் பறவைகளின் நடமாட்டத்தைக் காண்பது அரிது என்பதாலும், வால்பாறையில் அவை தற்போது அதிக அளவில் காணப்படுவதாலும் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்தப் பறவைகளைக் கண்டுகளிக்கவும், புகைப்படம் எடுக்கவும் வால்பாறைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.