சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

தனியார் கல்லூரியின் என்.எஸ்.எஸ். முகாம்

பெருந்துறையை அடுத்த சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் சார்பில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் காஞ்சிக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பெருந்துறையை அடுத்த சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் சார்பில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் காஞ்சிக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில், காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், நூலக வளாகம் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காஞ்சிக்கோவில் பேரூராட்சித் தலைவர் கே.பி.பரமசிவம் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். முகாமில், தினமும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள், யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் என்.ஜெயக்குமார், செயலர் எஸ்.ஹிமாவதி, காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் பி.எம்.கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.