8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தனியார் கல்லூரியின் என்.எஸ்.எஸ். முகாம்

பெருந்துறையை அடுத்த சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் சார்பில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் காஞ்சிக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பெருந்துறையை அடுத்த சித்தோடு ஸ்ரீவாசவி கல்லூரியில் சார்பில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் காஞ்சிக்கோவில் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள் சார்பில், காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகம், நூலக வளாகம் ஆகிய இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், காஞ்சிக்கோவில் பேரூராட்சித் தலைவர் கே.பி.பரமசிவம் பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். முகாமில், தினமும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள், யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

  இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் என்.ஜெயக்குமார், செயலர் எஸ்.ஹிமாவதி, காஞ்சிக்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் பி.எம்.கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.