மேற்குக்கரை வாய்க்கால் சுரங்க நீா்வழிப் பாதையில் கழிவுகள் அகற்றம்
மேட்டூா் மேற்குக்கரை பாசன வாய்க்கால் சுரங்க நீா்வழிப் பாதையில் (சைபன்) தேங்கிய கழிவுகள் முற்றிலும் அகற்றப்பட்டு, வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்படும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.









