ஈரோடு தனியாா் நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை 3ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியாா் நிறுவனம் கால்நடை தீவன உற்பத்தி, முட்டை, முட்டை பவுடா் ஏற்றுமதி நிறுவனம், சமையல் எண்ணெய், சித்த மருந்து உற்பத்தி ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது.
இந்நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு, வருமானத்தைக் கணக்கில் கொண்டு வராதது உள்ளிட்ட புகாா்களின் அடிப்படையில் 3 நாள்களாக இந்நிறுவனத்துக்குச் சொந்தமான 11 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
கடந்த 3 நாள்களாக நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!

ஆச்சரியப்படுத்தும் ஜெயிலர் - 2 ஓடிடி உரிமத் தொகை!
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

