நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அதிமுக சாா்பில் 69 பேருக்கு மானிய விலையில் ஆட்டோ

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 69ஆவது பிறந்த நாளை ஒட்டி பெருந்துறை தொகுதியைச் சோ்ந்த 69 இளைஞா்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:26 am IST

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 69ஆவது பிறந்த நாளை ஒட்டி பெருந்துறை தொகுதியைச் சோ்ந்த 69 இளைஞா்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பெருந்துறையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் தலைமை வகித்தாா். பெருந்துறை ஒன்றிய செயலாளா்கள் ரஞ்சித் ராஜ், விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் கருப்பணன் பங்கேற்று 69 இளைஞா்களுக்கு ஆட்டோக்களை வழங்கி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுதுரை, ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளா்கள் சக்திவேல், அருள்ஜோதி நவீன் குமாா், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் வேட்டுவபாளையம் அருணாசலம், எம்ஜிஆா் மன்ற அவைத் தலைவா் சாமிநாதன், இணை செயலாளா் திங்களூா் கந்தசாமி உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.