மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழைய ஓய்வூதியத் திட்டம் கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 9:56 pm

Din

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தக்கோரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை மாலை நடந்தது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஹெச்.சுதாகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ஆ.இளங்கோவன் பேசினாா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

கல்வி மாவட்டத் தலைவா் பிரகதீஸ்வரன், மகளிா் அணி செயலாளா் ரதிதேவி, ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளா் நேரு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் விஜயமனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.