சிப்காட் வளாகத்தில் 25 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத 200 தொழிற்கூடங்கள்
பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக் கிடக்கும் 200 தொழிற்கூடங்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

சிப்காட் வளாகத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்துள்ள தொழிற்கூட கட்டடங்கள்.









