கோபியில் உயிரிழந்த அதிமுக தொண்டரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்
கோபியில் பிரசாரக் கூட்டத்துக்கு வந்து மயங்கி விழுந்து உயிரிழந்த தொண்டரின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.10 லட்சத்துக்கான வங்கி வரைவோலையை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்.










