எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா பள்ளியில் அதிநவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு

News image
உடற்பயிற்சிக் கூடத்தின் ஒரு பகுதியான விளையாட்டு அரங்கை திறந்து வைக்கிறாா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ.
Updated On :13 நவம்பர் 2025, 10:08 pm

Syndication

கோபியை அடுத்த தாசம்பாளையம் ஸ்ரீவெங்கடேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் - ஏஸ்பையா் - மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு ரூ.1 கோடி மதிப்பில் அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்ட உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, எஸ்விவி கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஜி.பி.கெட்டிமுத்து தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா் பி.வெங்கடாசலம் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், பவானி சட்டப் பேரவை உறுப்பினருமான கே.சி.கருப்பணன் உடற்பயிற்சிக் கூடத்தைத் திறந்து வைத்தாா்.

இதில், அறக்கட்டளை உறுப்பினா்கள் வி.டி.முருகசாமி, வி.செங்கோட்டையன், ஏ.ராஜேந்திரன், ஏஸ்பையா் தலைமை கல்வி அலுவலா் ஜி.கே.அருண் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.